tamilnadu

img

நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி,ஜூலை 19- ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 5 ஆயி ரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடி யாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது. மேலும்,  காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணி யால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .