குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மேட்டுபாளையம் செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இதில், மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.