சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவரான கே.சி. கோபிகுமார் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சனிக்கிழமையன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அளித்தார்.
சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவரான கே.சி. கோபிகுமார் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சனிக்கிழமையன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அளித்தார்.