தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து , இன்று உலகமே வியந்து பார்க்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் தமிழரான மெய்யப்பன். தன்னம்பிக்கை அளிக்கும் அவரது வெற்றிக்கதையையும், நானோ டெக்னாலஜி துறையில் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்தும், 'நாசாவில் வேலை செய்பவர்களில் பாதி பேர் இந்தியர்கள்' என்பது நிதர்சனமான உண்மை.
இந்தி திணிப்பி மற்றும் புதிய கல்வி கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்தியில் தமிழ் வழிப்படித்தவர்கள் வெளிநாடுகளில் உயர் பதவியில் இருப்பதை பார்க்கும் போது நம்முடைய தாய் மொழி தமிழின் பெருமையை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.