நாடாளுமன்ற வளாக கட்டி டத்தில் திங்களன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கோவை அரசு மருத்துவ மனையில் செயற்கை கால்கள் தயாரிக்கும் நிலையத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கால் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படு கின்றன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை நடைபெறும் என்றும், ஒரு கடையில் ஒரு நாளை க்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்க ப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.