tamilnadu

img

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை

 சென்னை, செப்.1- தெலுங்கானா ஆளுநரான ஈ.எஸ்.எல். நரசிம்மனின் பதவிக்காலமும் நிறைவு பெற உள்ளதால், அந்தப் பதவிக்கு யாரும் எதிர்பாராத விதமாக தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் இவராவர். தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராகப் பதவியேற்க உள்ளதால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து ள்ளார். 

;