சண்டிகர், மே 19- பஞ்சாப் மாநிலம் தல்வாண்டி சபோ எனும் இடத்தில் இருதரப் பிடையே மோதல் நடந்ததுஎன்றும் ஒருவர் துப்பாக்கி யால் சுட்டதால் மோதல் வெடித்ததாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு அங்கு மீண்டும் தொடங்கியது.