tamilnadu

img

ஆற்று நீரில் கலக்கும் கழிவு நீர்

தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றின் மேல் செல்லும் கழிவுநீர் குழாயில் கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆற்று நீரில் கலந்து செல்கிறது. இதனை தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் பார்வையிட்டார்.