தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றின் மேல் செல்லும் கழிவுநீர் குழாயில் கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆற்று நீரில் கலந்து செல்கிறது. இதனை தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் பார்வையிட்டார்.