tamilnadu

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

 தஞ்சாவூர், மே.16-- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி சட்டமன்ற தொகுதியின் பல்வேறு இடங்களில் 1000 மரக் கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக் கம் பேராவூரணி இந்திராநகர் குளக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அவரது பிறந்த நாளில் இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் தொகுதி முழுவதும் 1000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.