tamilnadu

img

சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டம்

தஞ்சாவூர், ஜூன் 22- நிறவெறி, சமூக ஒடுக்குமுறைக்கு எதி ராக தஞ்சை ரயிலடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் ஜி.வீரையன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மர ணத்திற்கு நீதி கேட்டும், படுகொலைக்கு கார ணமான காவல்துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

;