tamilnadu

img

தனி மணல் குவாரி அமைக்க கோரி மனு

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டவயல் பகுதியில் தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள், பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்த ராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.