தஞ்சாவூர், ஆக.22-- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சார் ஆட்சி யராக, ஐஏஎஸ் அலுவலர் எஸ்.பாலச்சந்தர் வெ ள்ளிக்கிழமை பொறுப்பே ற்றுக் கொண்டார். இதற்கு முன் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த கிளாஸ்டன் புஷ்ப ராஜ், பதவி உயர்வு பெற்று சென்னை சுகாதாரத்து றைக்கு மாற்றலாகி சென்ற நிலையில், கோ ட்டாட்சியராக பொறு ப்பு அதிகாரிகள் நிய மிக்கப்பட்டிருந்தனர். உதவி கலால் ஆணை யரும், பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியருமான (பொ) மணிவேலன் தன்னு டைய பொறுப்புகளை, புதிய சார் ஆட்சியர் எஸ்.பால ச்சந்தரிடம் ஒப்படைத்தார். எஸ்.பாலச்சந்தர் இதற்கு முன்பு தேனி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இரு ந்தார்.