tamilnadu

முன்னாள் படைவீரர்  குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல்

 தஞ்சாவூர், ஆக.20- கொரோனா ஊரடங்கு நிலையில் முன்னாள் படைவீரர்கள் அவர்களைச் சார்ந்தோர் இடஒதுக்கீட்டில் சேர்ந்து பயில்வதற்கான சான்று பெற esmwel.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து சார்ந்தோர் சான்று பெறும் விண்ணப்பம் மற்றும் மின்னாளுமை சரிபார்ப்பு படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கோரப் படும் ஆவணங்களை இணைத்து exweltnj@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். மேலும், விப ரங்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலக தொலைபேசி எண்: 04362- 230104 தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

;