தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி வட்டாரத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப்.28 காலை 11 மணிக்கு, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர், எரி வாயு உருளை பெறுவதில் தாமதம், மானியம் பெறுவதில் உள்ள சிர மங்கள் உள்ளிட்ட தங்களது குறை களை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.