tamilnadu

img

டெங்கு ஒழிப்பு தினம்

தஞ்சாவூர், மே16-பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, குறிச்சி, காலகம்,பின்னவாசல் ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழிஏற்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர் ராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். டாக்டர்கள் ரஞ்சித், பொன்.அறிவானந்தம், சேது, சரண்யா, நிஷானிஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் தவமணி, பாலசந்திரன், புண்ணியநாதன், கருப்பசாமி, ராசேந்திரன், ராம்குமார், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

;