கும்பககோணம். ஆக. 1- தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்து வாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி, கதிராமங்கலம், சோழ புரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை நாச்சியார் கோவில் என பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழு கையில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட னர்.