tamilnadu

மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர், ஆக.2- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம், குலம ங்கலத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் சிவ க்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் துவக்கி வைத்து பேசி னார். ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், துணைத்  தலைவர் துளசிஅய்யா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். கிளையின் தலைவராக சிவக்குமார், செயலா ளராக ரவிச்சந்திரன், பொருளாளராக பாலகிருஷ்ணன்  தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளை அறிமுகப்ப டுத்தி, சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன் நிறைவுரையாற்றினார்.