tamilnadu

img

மகளிர் யு-17 உலகக்கோப்பை கால்பந்து ஒத்திவைப்பு

தில்லி 
வரும் நவம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 17 வயதிற்குப்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. 

இதற்கான கால அட்டவணையைச் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தாக்கத்தால்  மகளிர் யு-17 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைப்பதாகவும், கொரோனா வைரஸின் தாக்குதலைப் பொறுத்து புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் பிபா செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இதேபோல யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

;