குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 4ஆவது நாளான சேலத்தில் காத்திருப்பு போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 21, 2020 2/21/2020 12:00:00 AM குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் சார்பில் 4ஆவது நாளான வியாழனன்று சேலம் கோட்டை மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமிய பெண்கள் பங்கேற்றனர்.