சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் பதவியை நீடிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது ஏற்கனவே பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்