tamilnadu

பேருந்துகளை இயக்க வேண்டாம் ஊராட்சி தலைவர் மனு

ஏற்காடு, ஜூன் 5- அம்மனுவில், ஊராட்சி  மன்ற தலைவர் சிவசக்தி  கூறியிருப்பதாவது: ஏற்காடு ஊராட்சி பகுதி சுற்றுலா தலமாக இருப் பதால், சுற்றுலா பயணிகள் பல்வேறு காரணங்கள் கூறி  பேருந்தில் ஏற்காடு வரக் கூடும்.இதனால் கொரானா தொற்று மிக வேகமாக பரவக்கூடும். எனவே, கொரோனா நோய்  தொற்றை தடுக்க தற் போதைக்கு ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து இயக்க வேண்டாம். மேலும்,  காவல்துறையினர் மலை யடிவார பகுதியில் உள்ள  சோதனை சாவடியில் தீவிர மாக வாகன சோதனை மேற் கொண்டு  அவசியமில் லாமல் ஏற்காடு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

;