tamilnadu

img

இளம்பிள்ளையில் திமுகவினர் நிவாரண உதவி

இளம்பிள்ளை, மே 21-  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்ட ரணி அமைப்பாளர் பி.செல் வம் ஏற்பாட்டில்  இடங்கண சாலை பேரூராட்சி பகுதிக ளில் வசிக்கும் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இதில், திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வ கணபதி, மாவட்ட துணை செயலாளர் சம்பத், ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, பேரூர் செயலாளர் நாகேந்திரன், நெசவா ளர் அணி அமைப்பாளர் பாட்ஷா, பேரூர் துணைச் செயலாளர் கந்தசாமி, ஆட்டோ பூபதி, பேரூர் இளைஞரணி அமைப்பா ளர்கள் ரகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.