இளம்பிள்ளை, ஜூலை 30- மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. சேலம் மாவட்டம், வீர பாண்டி ஒன்றியப் பகுதிக ளில் 7 பேருக்கும், மகுடஞ்சா வடி வட்டாரத்தில் 6 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. இதில், மகுடஞ்சா வடி வட்டார வளர்ச்சி அலு வலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத் தில் பணிபுரிந்த 2 பெண்க ளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த அலுவலகம் பூட்டப் பட்டது.