tamilnadu

img

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து ஆலோசனை கூட்டம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து எதிர்வரும் செப்.15 ஆம் தேதி முதல் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் ராயணம்பட்டியில் தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி சேலம் மேச்சேரி ஒன்றியம் மல்லிய குந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. இதில், தவிச மாவட்ட தலைவர் பி.தங்கவேலு, ஒன்றிய தலைவர் எம்.ரத்தினவேல், வைத்தியலிங்கம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.