tamilnadu

img

மேல் நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்துத் தேர்வு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் நடத்தப்பட்ட மேல் நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளியன்று (மார்ச்.1) முதல்வர் ரங்கசாமி பணி ஆணைகளை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள்  லட்சுமிநாராயணன்,    ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.