tamilnadu

கொரோனா தகவல்களில் முரண்பாடு ஏன்?

கொரோனா தொற்று அதிவேகமாக சென்னையில் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாணவர் சங்கத்தின், அண்ணாநகர் பகுதி எம்எம்டிஏ காலனி அரசினர் மேல்நிலை பள்ளி கிளை மாணவர்கள் மார்க்கெட் பகுதியில் கொரோனா கிருமி உருவ பொம்மையை செய்து வைத்தனர். இதனைகண்ட கே-8 எம்எம்டிஏ காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் வெ.குமாரசாமி, ராஜாராம் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.