அசோக் லேலண்ட் பவுண்டரி டிவிஷன் எண்ணூர் யூனிட் தொழிலாளர்கள் சார்பில் வயநாடு நிவாரண நிதியாக 34,189 ரூபாயை நிர்வாகிகள் ஏ.சிவசங்கரன், டி.தனுஷ்கோடி, ஜி.விஜய அற்புத தாசன், கே.வேலாயுதம் ஆகியோர் சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரனிடம் வழங்கினர்.