சிந்தாதரிப்பேட்டையில் புதிதாக கட்டப்படும் மீன்மார்க்கெட் அருகே மெட்ரோ வாட்டர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒருவாரமாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?