tamilnadu

img

வி.எஸ்.சந்திரனின் பணி நிறைவு பாராட்டு விழா

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தில் கோயம்புத்தூர், சேலம், தருமபுரி கோட்டங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் என 36 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வி.எஸ்.சந்திரனின் பணி நிறைவு பாராட்டு விழா ஓசூர் பிஎஸ்என்எஎல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் மாரிமுத்து, சசிகலா, சங்க நிர்வாகிகள் பாபு, பாஸ்கர், கிருஷ்ணன், வரதராஜன், வெங்கடேஷ் நாயுடு, சீனிவாசன், நந்தன், முன்னாள் நிர்வாகிகள் நாராயணசாமி, குஞ்சு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;