சென்னை கோயம்பேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபடும் திருட்டு, விபத்து மற்றும் ஆவணமில்லாத வாகனங்கள் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காவல்நிலையத்தின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் இடம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகிறது. எனவே