ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
இந்திய மக்களை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த எம்.முரளி நாயக் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிபிஎம் திருவொற்றியூர் வடக்கு எர்ணாவூர் கிளைகள் சார்பில் பகுதி குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.கே.புஷ்பா, சுரேஷ் பாபு, ஆரோக்கியசாமி, ஆறுமுகம், திருநீர் செல்வம், தனலட்சுமி பொதுநல சங்க நிர்வாகிகள் பட்நாயக், கோபாலகிருஷ்ணன், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.