“எத்தனையோ முறை அழுத்தி, அழுத்திச் சொல்லி விட்டோம், ஆண்கள் மட்டுமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இல்லை என.. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கான படைப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியில், வழக்கம் போலவே ஆண்கள் மட்டுமே அரசாளும் எழுத்துலகு... பெண் / திருநங்கை எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்” என்று திருநங்கை பிரியா பாபு வேதனை வெளியிட்டுள்ளார்.