tamilnadu

img

இதுதான் நேரம்... கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள்

உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்
புழுவைப் போல் கிடந்ததவும் பிச்சை வாங்கும் 
புன்மை நிலை அடைந்ததுவும் வாடைக்காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமோடும் ஆர்வத்தோடும் எழுந்துவா
உழைப்பவரின் போராட்டத்தில்
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம்
- கவிஞர் தமிழ்ஒளி

இன்று கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள்