tamilnadu

img

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளியன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜெய்சங்கர், விஜய் மற்றும் திலகவதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.