தீக்கதிர் 62வது ஆண்டு விழாவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதினை (மொழிபெயர்ப்பு) பெற்ற எழுத்தாளர் மயிலைபாலுவுக்கு பாராட்டு விழாவும் சென்னை தீக்கதிர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெற்றது. பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மேலாளர் உஷா, முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இந்த நிகழ்ச்சியில் பாலு துணைவியார் உஷாராணி, வைகை பிரிண்டர்ஸ் முன்ளாள் மேலாளர் இளங்கோ, தீக்கதிர் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.