“தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதை வரும் தேர்தலில் பார்ப்போம். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க, இந்த நிமிடம் வரை பாஜக தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.