விழுப்புரம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்று வருகிறது. வானூர் வட்டத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், சே.அறிவழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கே.முருகன், வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.