tamilnadu

img

விற்பனையைக் கைவிடுக!

“என்எல்சி நிறுவனத்தில் 79.2 சதவிகித பங்குகளை ஒன்றிய அரசு வைத்திருக்கிறது. இதில், 7 சதவிகித பங்குகளை ஆபர் பார் சேல்ஸ் முறையில் விற்று ரூ. 2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முடிவு வேதனையளிக்கிறது. இதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.