தொடர் மழையால் சென்னை கண்ணதாசன் நகர் 6 ஆவது பிரதான சாலை சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.