கிருஷ்ணகிரி, செப்.6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 6 வது மாநாடு கொடி ஏற்றம், தியாகிகள் அஞ்சலியுடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செய லாளர் காமராஜ் வர வேற்றார். மாநில பொதுச் செயலாளர் அன்பரசு துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் நட ராஜன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் தேவராஜ் வரவு-செலவு சமர்ப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற மகளிர் மாநாட் டில் மாவட்ட அமைப்பாளர் நாகரத்தனம் வேலை அறிக்கை வாசித்தார். சரி பாதி பெண்கள் உட்பட 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.