tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆகியோர் புகார் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள மல்லிகா கிராம நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படாதது குறித்து, உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.தேவி, செயலாளர் இ.அலமேலு, ஒன்றிய தலைவர் ஐ.மணிமேகலை ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

;