tamilnadu

img

தந்தைகளின் வேதனை குரல்!

“என் மகனின் உடல்நிலை தேறிவிடும் என சிறிது நம்பிக்கை இருக்கிறது என மருத்துவர் கூறினார். நான் மருத்துவமனையை விட்டு வெளியே சென்றேன். நான் திரும்பி வந்த போது மருத்துவமனையையும், மருத்துவரையும், மகனையும் காணவில்லை - இது ஒரு பாலஸ்தீனிய தந்தையின் வேதனைக் குரல்” என்று பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.