அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலையும், காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் புகையில்லா போகியினை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.