தமுஎகச பொன்விழா ஆண்டு அமைப்பு தினம் வெள்ளியன்று (ஜூலை 12) தென்சென்னை மாவட்டம் முழுவதும் கொணடாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சைதாப்பேட்டை கிளை சார்பில் கொண்டாடப்பட்டுத. இந்நிகழ்வுகளை, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாநில பொருளாளர் சைதை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கருப்பு அன்பரசு, மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், செயலாளர் அசோக்சிங், பொருளாளர் சரத், பாடலாசிரியர் ஏகாதசி, கிளைத் தலைவர் கி.கமலக்கண்ணன், செயலாளர் மு.சாலக்குமார், பொருளாளர் டான் போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.