தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட மாவட்டத் தலைவர் எஸ். காந்திமதிநாதன், மாவட்டச் செயலாளர் இ.மணிகண்டன் துணை நிர்வாகிகள் திவ்யா, மெல்கிராஜாசிங், சந்திரசேக ரன், சிவா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமாரை ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர்.