tamilnadu

img

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் தொடரும்

சென்னை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னை, திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்.9 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

;