சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வி தீபிகாராணி தங்கப்பதக்கம் வென்றார். இவரை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தன ர்.