tamilnadu

img

வடபெரும்பாக்கம் பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம்....

சென்னை மணலி வடபெரும்பாக்கம் பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செவ்வாயன்று (ஜூலை 4) துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காணிப்பு அலுவலர் அமர் குஷாவா, முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;