tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி, ஊராட்சி அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புழல் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சிபிஎம்  மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.நடேசன், ஜி.வி.எல்லையன்,  மாதவரம் பால்ராஜ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;