tamilnadu

img

தையல் தொழிலாளர் சங்கம் பெரம்பூர் பகுதி பேரவைக் கூட்டம்

சென்னை பெருநகர தையல் தொழிலாளர் சங்கம் பெரம்பூர் பகுதி பேரவைக் கூட்டம் ஞாயிறன்று (அக்.20) நடைபெற்றது. 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த தையல் தொழிலாளி ராதிகா-ரமேஷ் தம்பதியினரின் மகள் ஆர்.வந்தனாவை பாராட்டி  சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.திருவேட்டை நினைவுப் பரிசு வழங்கினார்.  தையல் சங்க நிர்வாகிகள்  பி.சுந்தரம், எம்.ஐடாஹெலன், பி.கோவிந்தசாமி, ஜி.வேணுகோபால், எஸ்.ரவிக்குமார், ஆர.மணிமேகலை (அமைப்புசாரா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.